வடக்கில் பெய்துவரும் அடைமழையும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளமும் தடுப்பு முகாம்களிலுள்ள மக்களின் அவலநிலையை மீண்டுமொரு பேரவலத்திற்குள் தள்ளியுள்ளது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் போரின் உக்கிரத்தையும் அதனால் ஏற்பட்ட அவலத்தையும் மாறாத வடுக்களாக அனுபவித்தவாறு தமது எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடன் வாழ்நிலையை நகர்த்திவந்த மக்களுக்கு தற்போது அங்கே பெய்துவரும் அடைமழை அடுத்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறது.
தொடர்ந்து வாசிக்க...
-வானதி
Monday, 17 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment