அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், அவர் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை இலங்கை அரசு இந்தியாவிடம் கையளித்திருக்கிறது.
தொடர்ந்து வாசிக்க...
Monday, 14 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment