தமிழீழ தாயக விடுதலையை முன் நகர்த்தும் பெருமுயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அய்ந்தாவது விளக்கம் - கருத்துப் பகிர்வு – கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை (நொவெம்பர் 07) மாலை மொன்றியல் முருகன் கோயில் அரங்கில் நடைபெற்றது. அரங்கு நிறைந்த உறவுகள் கூடியிருந்தனர். அது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. வீழ்ந்தாலும் மீண்டும் எழுச்சியோடு எழுவோம் என்பதற்கு அந்த உறவுகள் சான்று பகர்ந்தார்கள்.
தொடர்ந்து வாசிக்க...
-நக்கீரன்
Monday, 16 November 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment