Wednesday 6 January 2010

ஈழகாவியம் - 16


Washington0220_x05


ஈழகாவியம்
புலத்துக் காண்டம்
அத்தியாயம் -16
ஐந்தொகை-10
முடிப்புரை- எழுத்தர் எண்ணம்!

என்னரும் தமிழீர் இந்த
          இனியபத் தாண்டு தன்னில்
இன்னொரு பதியம் வைத்து
          எழுந்துமே நடக்கின் றோமே!
ஒன்பதாம் வருடம் செத்த
          உடல்களாய் இராட்ச தர்கள்
தின்றனர்! தமிழிச் சிக்கள்
         தீயுடல் தந்தார் அன்றோ!
தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment