தாயகத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாகவாவது தமிழ்த் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்தி தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஒரே குரலில் நின்று பெற்றுக்கொள்ள முடியுமென்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டங்களிலிருந்தது. ஆனால் தற்போது எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வெவ்வேறான நிலைப்பாடுகள் இருப்பது வெளிக்காட்டப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து வாசிக்க...
Monday 4 January 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அவர்களுக்கு ஒரு கருணா
தமிழர்களுக்கு ஒரு சரத் !!!
www.NoToSrilanka.com
www.boycottsrilanka.org
அவர்களுக்கு ஒரு கருணா
தமிழர்க்கோர் சரத் !!!
Post a Comment