அண்ணனும் தம்பியும் அக்காவும் தங்கையும்
தந்தையின் தாயின் அரவணைப்பில் -- ஒன்றியே
ஒற்றுமை ஊஞ்சலில் ஆடித் திளைத்திருப்பார்!
சுற்றங்கள் நாடுமே சூழ்ந்து.
தொடர்ந்து வாசிக்க..
-மதுரை பாபாராஜ்
Wednesday, 2 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment