2007 ஆம் ஆண்டுக்கான- 55ஆவது தேசிய திரைப்பட விருதுக்களுக்கான போட்டி சற்றுக் கடுமையனதாகவே இருந்திருக்க வேண்டும். ஷாருக்கானின் “சக்தே இண்டியா” அமீர்கானின் “தாரே சமீன் பர்” போன்ற முழு இந்தியாவின் மக்களுடைய மனம் கவர்ந்த படங்களுக்கு நடுவே நம் தென்னிந்தியப் படம் ஒன்று வெற்றியை அடைந்திருப்பது தனியான மகிழ்ச்சியைத் தருகிறது. பலநாட்டுத் திரைப்படங்களையும், வங்காள மொழிப்படங்களையும் பார்த்து இது போல காலத்தைக் கண் முன் காட்டும் நல்லதொரு திரைப்படம் தமிழில் வராதா என்று சிலர் நினைத்திருக்கலாம். சிறந்த இயக்குனரான பிரியதர்ஷனின் இயக்கத்தில், சினிமாவினை ஆழமாகக் காதல் புரியும் ப்ரகாஷ்ராஜின் நடிப்பில் விருதுக்கான எல்லாத் தகுதிகளுடன் தமிழில் வெளிவந்து ஏமாற்றாமல் விருதை வென்ற படம் ‘காஞ்சிவரம்’.
தொடர்ந்து வாசிக்க...
-கயல் லக்ஷ்மி
Friday, 18 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment