ராஜரட்ணம் விவகாரத்தில் மீன்பிடிக்கத் துடிக்கும் ராஜபக்ச அரசு
பங்குச்சந்தையில் சட்டவிரோத வியாபார நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் தமது நாட்டின் வர்த்தகச் சட்டமூலங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் என்ற தமிழர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நாய்க்கு எங்கே கல் எறி விழுந்தாலும் காலைத் தூக்கிக்கொண்டு ஓடுவது போல தமிழர் ஒருவர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியை அறிந்தமாத்திரத்திலேயே அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் முடிச்சிட்டு, கைதுசெய்யப்பட்ட கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் விடுதலைப்புலிகளுக்கு நிதிவழங்கினார் என்ற அறிக்கையை அவசர அவசரமாக விடுத்துள்ளது சிறிலங்கா அரசு.
தொடர்ந்து வாசிக்க...
-சேரன்
No comments:
Post a Comment