Dr. Hans von Ohain மற்றும் Sir Frank Whittle ஆகியோர் தாரை இயந்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஒருவரையொருவர் அறியாது சமநேரத்தில் ஈடுபட்டனர். Hans von Ohain இன் தாரை இயந்திரத்தைக் கொண்ட விமானம் 1939 இலும் Frank Whittle இன் தாரை இயந்திரத்தைக் கொண்ட விமானம் 1941 இலுமே முதற்பறப்பை மேற்கொண்டன. இருந்தபோதிலும் Frank Whittle தன்னுடைய ஆராய்ச்சியை 1930 இலேயே பதிவுசெய்துவிட்டபடியால், தாரை இயந்திரங்களின் கண்டுபிடிப்பாளர்களாக இவ்விருவருமே அறியப்படுகின்றனர்.
-ஜெயசீலன்
No comments:
Post a Comment