Monday, 26 October 2009

சங்க இலக்கியம் காட்டும் இறையுணர்வு

இன்றைய தமிழகத்தில் தமிழ்த்தலைவர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்பவர்கள் ஒரு போலியான பகுத்தறிவு வாதம் பேசி வருவதோடு, தமிழர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள் என்றும், ஆரியர்கள் என்று இவர்கள் சொல்பவர்கள் வந்து தமிழ்நாட்டில் பொய்யாக மத நம்பிக்கையையும், வடமொழியாளர்களுடைய இறை வழிபாட்டு முறைகளையும் புகுத்தி விட்டார்கள் எனவும் பொய் பேசித் திரிகிறார்கள். ஆனால், சங்க இலக்கியங்கள், வடமொழியின் ஆதிக்கம் இங்கு வரும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட முதற்சங்க இலக்கியங்கள், தமிழரின் வீரம், காதல், கொடைச்சிறப்பு இவை குறித்து மட்டுமில்லாது அவர்களுடைய சமய நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் இவை குறித்தும் சாட்சி கூறுகின்றன.


தொடர்ந்து வாசிக்க...


-பாலகார்த்திகா

No comments:

Post a Comment