Tuesday, 27 October 2009

ஈழவன் மறக்க மாட்டான்


வழியெதும் தெரியார் அந்த
வவுனியத் தெருவின் மன்றில்
சுழியதில் அகப்பட் டோராய்ச்
சிக்கினர், நகர ஆட்சி
விழியதாய் ரதனே என்னும்
வேரினர் கண்டார், உற்ற
அழிவிலே நின்றார் தம்மை
ஆலயத் திருத்திக் காத்தார்!
Eelavan_Marrka_Mataan

-ஈழமாறன்

No comments:

Post a Comment