முள்ளிவாய்க்கால் நந்திகட லோரப் போரில் விசக்குண்டு வீசுங்கால் மக்கள் செத்துக் கொள்ளியிடக் கூடாமல் குருமான் குஞ்சும் குருதியொடும் நிலங்களிலே சிதறிப் போக அள்ளுகொள்ளை யாய்நெரிந்து இராணு வப்பேய் அடிமைகளாய்ப் போனதினால் இலட்சம் மூன்று தெள்ளுதமிழ் மக்களுமாய்த் தீயில் வெந்த தினம்கண்டே அமெரிக்கம் தெளியக் கண்டார்!
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment