பிரித்தா னியர்கள் பிறழ்ந்த போதே நரிச்சிங் களத்தை நம்தமிழ் கண்டது! சுதந்திர நாடாய்ச் செப்பிய இலங்கை மதத்த நாடாய் மறுகணம் வந்தது! பரத்தையர் கொடுத்துப் படுக்க வைத்துக் கரத்தைக் கட்டிலில் கைப்பிடித் ததனால் ஆளுனர் சோல்பரி அசிங்கர் கையில் வாளைக் கொடுத்து வரலா றழித்தார்! சோல்பரிக் குழுவில் செப்பிய பொன்னரின் சால்புநீ தியையும் சரித்திடக் கெடுத்தார்! பின்னர் ஒருமுறை பித்தர் சோல்பரி மன்னன் சங்கிலி வாழ்ந்த பூமியாம்
தொடர்ந்து வாசிக்க...
-புதிய பாரதி
No comments:
Post a Comment