மானுட சாசனம் வைத்திருக் கும்நல்ல மாக்கன டாவினைப் பாடுமம் மா! வானிடும் குண்டில் மக்களெ ரிகையில் வாழக்க ரம்தந்த நாடுஅம் மா! ஈனத்த ரானஇ லங்கரின் ஆட்சியில் என்றும ழிந்ததும் எம்மின மே! கூனக்கி ழத்தின ரானமோ டர்களால் கொஞ்சுநி லம்எரிந் தாச்சுதம் மே!
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment