Friday 6 November 2009

தாயகத்தில் ஒரு கட்டமைப்புக்கான தேவை


இன்று தாயகத்தில் செய்யப்படவேண்டிய மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முழுமையான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டிய அவசியம் பற்றியும் அதனைச் செய்விக்கக்கூடிய நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளோ அல்லது அத்தகைய நிறுவனங்களோ இருக்கின்றதா என்பது பற்றியும் இப்பத்தி ஆராய்கிறது.
தாயகத்தில் நடைபெற்றுவந்த ஆயுத வழியிலான விடுதலைப்போராட்டம் முடக்கப்பட்ட நிலையில் தற்போது சிறிலங்கா அரசின் தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தாயகத்தின் அனைத்து பகுதிகளிலும் செயற்படுத்தப்படும் எந்த அபிவிருத்தித் திட்டங்களும் அரச ஆதரவுள்ள கட்சிகளின் ஊடாக அல்லது அதன் மேற்பார்வையில்தான் நடாத்தப்பட்டு வருகின்றன.
displaced-class










No comments:

Post a Comment