எத்தனை கொடுமை ஆட்சி
எழியரின் கொடுமை சிங்க
யுத்தரின் கொடுமை இந்த
யுகத்தொடும் கொடுமை எங்கள்
பத்தரை மாற்றுப் பெண்கள்
பகையிலே மாய்ந்த பின்னும்
நித்திரை கொள்ள வோடா
நிமிர்ந்துநீ எழுந்து வாடா!
தொடர்ந்து வாசிக்க...
Tuesday 3 November 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment