Tuesday 3 November 2009

தமிழா ஒன்றாக வா அதுவும் இன்றாக வா

எத்தனை கொடுமை ஆட்சி
எழியரின் கொடுமை சிங்க
யுத்தரின் கொடுமை இந்த
யுகத்தொடும் கொடுமை எங்கள்
பத்தரை மாற்றுப் பெண்கள்
பகையிலே மாய்ந்த பின்னும்
நித்திரை கொள்ள வோடா
நிமிர்ந்துநீ எழுந்து வாடா!

Ondrai_vaa_Thamila
தொடர்ந்து வாசிக்க...



No comments:

Post a Comment