முள்ளிவாய்க்கால் நந்திகடல் முழுவதுமாய் எரிந்துவிழ சுள்ளிகளும் தீப்பற்றிச் சுடுகாடாய் மாறியதே! ஒன்றாயும் பத்துமென உயிர்கருகிப் போகையிலும் சென்றுசிங்க ளத்திற்குச் சேதிசொல்லி வந்துவிட்டு இந்தியமும் மூக்காவும் இருந்தரைந்த நாடகத்தில் சந்துகளும் எரிந்துவிழச் சாக்காடாய் மாறியதே!
தொடர்ந்து வாசிக்க...
-புதிய பாரதி
No comments:
Post a Comment