Wednesday 18 November 2009

இந்தியாவின் இலங்கைக்கு பொன்சேகா பொருத்தமானவரா?

சிறிலங்காவில் சரத் பொன்சேகா விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ள பெரும் விடயமாக இருந்துவருகின்றவேளையில் சிறிலங்காவை விட இந்தியாதான் இது விடயத்தில் பெரும் பீதிக்கு உள்ளாகி தலையிலடித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை சரத் பொன்சேகா விவகாரம் என்பது எதிர்பாராமல் இடம்பெற்ற பெரும் விபத்தாகும்.

சரத் பொன்சேகா விவகாரம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு இன்றையநிலையில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாதநிலை. ஆனால், அறவே பிடிக்காத அந்த இராணுவ அதிகாரியை தமக்கு பிடிக்காது என்று கூறப்போய் அதுவே தமக்கு எதிராக வீம்பு அளந்துகொண்டிருக்கும் மகிந்தவுக்கு ஆதரவாக அமைந்துவிடுமோ என்ற சிக்கலில் இந்தியத்தரப்பு புழுங்கிக்கொண்டிருக்கிறது.



fonseka_kelaniya


தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment