இலங்கைக்கான விஐயத்தை மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகையின் பின்னணியில் இலங்கையின் அரசியல் தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் உள்ளடங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, முன்னாள் இராணுவத் தளபதியின் பதவி விலகல் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரான அரசியல் நிலமை தொடர்பாக கடும் கரிசனை கொண்டுள்ள இந்தியா - பிரணாப் முகர்ஜியின் விஐயத்தின் பின்னணி தொடர்பாக என்னதான் காரணங்களைக் கூறினாலும் - அடிப்படையில் எப்படியாவது தனக்கு சார்பான ராஐபக்சவின் அரசை மீளக்கொண்டுவருவதில் மேற்கொள்ளும் பகீரதப்பிரயத்தனத்தின் ஒரு அங்கமாகவே முகர்ஜியின் வருகை நோக்கப்படுகின்றது.
தொடர்ந்து வாசிக்க...
-அபிஷேகா
Thursday 19 November 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment