Sunday 29 November 2009

பிச்சை எடுக்கும் அரசு பிச்சை போடுமா?

வன்னியில் தொடர் அவலங்களைச் சந்தித்து அதன் தொடராக வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு சர்வதேசத்தின் தொடர் அழுத்தங்களால் மீள் குடியேற்றம் என்ற பெயரில் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்பிவிட்டார்களா? என்பதை சர்வதேச நாடுளோ அல்லது சர்வதேச அமைப்புக்களோ ஏன் புலம்பெயர் தமிழ் உறவுகளோ அறிந்திருக்க வாய்ப்பில்லை.


IDP_1


தொடர்ந்து வாசிக்க...


-இராவணேசன்

No comments:

Post a Comment