Friday 28 August 2009

நமக்கானதோர் மாலைப்பொழுது


நானெழுதும் ஒவ்வொரு வாக்கியத்துக்குமெதிரான பிரதி வாக்கியமொன்றை
வனைந்துகொண்டிருக்கிறதொரு பறவை
சொல்லொன்று பூமியில் வந்து தெறிப்பதற்கும்
பனம்பழம் கொப்பறுந்து விழுவதற்குமான நிகழ்தகவினை
எந்தப் பின்னமும் உறுதிசெய்வதாயில்லை


-நிவேதா

No comments:

Post a Comment