Friday 28 August 2009

யாவரும் நலம்


தரைமுழுதும் உதிர்ந்திருக்கும்
பின்கட்டு முருங்கைப்பூ,
செலவழிக்க விரும்பாத
சிறுவாடாய் ,
சின்னப்பிள்ளைகள் சிரிப்பினில்
மகிழ்ந்திருந்த
மல்லிகை மணம் வீசும்
முற்றமிருக்கும்.

YavarumnalamKavithai









-கயல் லக்ஷ்மி

No comments:

Post a Comment