Tuesday 18 August 2009

இருள்கவிழ்ந்த "கிழக்கின் உதயம்" வடக்கின் வசந்ததுக்கு" அரிய உதாரணம்

வடக்கில் ஒரு தேர்தலை நடத்துவதன்மூலம் தனது அரசுக்குரிய ஆதரவினை பறைசாற்றவேண்டும் என்ற நோக்குடன் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாநகரசபை தேர்தலை நடத்துவதில் மும்முரமாகியுள்ள மகிந்த, வடக்கில் வசந்தம் வீசவைக்கப்போவதாக கங்கணம் கட்டிநிற்கிறார்.

மகிந்த அரசின் இந்த முயற்சி உண்மையிலேயே மக்கள் நலனை நோக்காக உடையதா அல்லது பன்னாட்டு சமூகத்துக்கான போலி விளம்பரம் செய்யும் நோக்கத்தினை உடையதா என்பதை எடைபோடடறிவதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கிழக்கு மண்ணின் இன்றைய நிலமையை எடுத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment