மூடிய இமைப்போர்வைகளைப் போர்த்துக்கொண்டு
உறக்கத்தின் வாயிற்கதவு தேடி,
கண்மணிகளின் நகர்வுகள்……
அந்த இரவையும் கிழித்துக்கொண்டு,
வாயில்தூண்களை உடைத்தெறிந்தபடி
உள்நுழைகிறது அந்த ஒளிக்கீற்று ….
என்னையும் தன்னோடு பற்றிக்கொண்டுஉறக்கத்தின் வாயிற்கதவு தேடி,
கண்மணிகளின் நகர்வுகள்……
அந்த இரவையும் கிழித்துக்கொண்டு,
வாயில்தூண்களை உடைத்தெறிந்தபடி
உள்நுழைகிறது அந்த ஒளிக்கீற்று ….
தன்வழிப்பயணமாய் தொடங்கிற்று
கனவெளியின் தூரப்பாதை கனவு நோக்கி,
தொடர்ந்து வாசிக்க...
-ஜானி சங்கையா
No comments:
Post a Comment