கிறிஸ்தவர்களின் புனிதத்தலமான மடுமாதா தேவாலயத் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. சுமார் ஐந்நூறு வருடங்கள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சின்னம் மடுமாதா ஆலயம். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இத்திருத்தலத்தின் திருவிழாவை இம்முறையும் வெகு கோலாகலாமாக கொண்டாடவேண்டும் என்று சிறிலங்கா அரசு வழங்கிய ஆலோசனைகளின்படி திருவிழா ஏற்பாடுகளை மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் அவர்கள் மேற்கொண்டுள்ளார். இம்முறை திருவிழாவில் பங்குகொள்ளுவதற்குப் பெருந்தொகையான சிங்களமக்கள் தென்னிலங்கையிலிருந்து அங்கே செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாசிக்க...
-முகிலன்
Sunday 16 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment