Wednesday 2 December 2009

ஈழகாவியம் இலக்கியதொடர் - 10

புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:12 நிகழ்காலம்.
சிறீலங்கா மீதான ஒரு பார்வை
(வெண்பா)

புலத்தி லிருந்திப் பொழுதில் இலங்கா
மலக்கா டுறைவதைப் பார்த்தேன்-அலக்காகி
துட்டன் பெயரைத் துருவித் தனக்குத்தான்
இட்டான் மகிந்தனே ஏல்!



தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment