Monday 7 December 2009

வன்னிச் சொத்துக்கள் மோசடி அம்பலத்துக்கு வருமா?


"பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் மூலம் வன்னியில் கைப்பற்றப்பட்ட பெருமளவான சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன" – பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபச்ச தெரிவிப்பு.
"வன்னியில் இருந்து கைப்பற்றப்பட்ட நிதி மற்றும் சொத்துக்களை தன்வசப்படுத்தி அவற்றைத் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்த மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்" - ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவிப்பு.
இவ்வாறான செய்திகளும் இன்று தென்னிலங்கை ஊடகங்களில் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தச் செய்திகளில் நேரடியான உண்மை ஒன்றை மறைமுகமாக பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

-இராவணேசன்

No comments:

Post a Comment