Wednesday 2 December 2009

வெளிநாடொன்றில் விடுதலைப்புலிகளின் மூன்று கப்பல்களை சிறிலங்கா அரசு கைப்பற்றியுள்ளதாம்!


விடுதலைப்புலிகளின் மூன்று கப்பல்களை வெளிநாட்டு துறைமுகம் ஒன்றில்வைத்து சிறிலங்கா அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்ட பத்மநாதன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட இந்த கப்பல்கள் இரண்டு வாரங்களுக்குள் சிறிலங்காவுக்கு கொண்டுவரப்படவுள்ளன என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment