Sunday 20 December 2009

கனடாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு - ஒரு நோக்கு

canada-vaddukoddaiநெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ – கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடீ.
கூட்டத்திற் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ – கிளியே
நாளில் மறப்பா ரடீ.
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ – கிளியே
ஊமைச் சனங்க ளடீ.
ஊக்கமும் உள்வலியும்
உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் – கிளியே
வாழத் தகுதி யுண்டோ?
சொந்தச் சகோதரர்கள்
துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை இரங்கா ரடீ – கிளியே
செம்மை மறந்தா ரடீ



தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment