Friday 18 December 2009

ஈழகாவியம் - 13


நாடு கடந்த தமிழீழ அரசு
(ஆசிரியத்தாழிசை)

நாடு கடந்த தமிழார் அரசென்று
ஏடு உடைத்து எழுமாகில் வெள்ளைமண்
ஊடாய் நிமிருமே  எங்கள் தமிழீழம்!

வேளை இதனுள் விழுந்த தமிழ்மண்ணை
மாளாது வைக்க மதியுரைத்துச் செந்தமிழர்
கோளாகக் கொற்றம் குறித்தார் உலகெலாம்!
தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment