விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள நிதி ஆகியவற்றை சிறிலங்கா அரசின் சொத்துக்களாக்கும் வகையில், தடுப்புக்காவலில் வைத்துள்ள கே.பியை பலவந்தப்படுத்தி குறிப்பிட்ட ஆவணங்களில் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக உயர் அரச வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள கே.பி. தொடர்பாகவும் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் முறை குறித்தும் தகவல்கள் தெரிந்த சிறிலங்கா அரசின் உயர் வட்டாரங்கள் சில தெரிவிக்கையில்...
No comments:
Post a Comment