Sunday 6 December 2009

கே.பி. விசாரணையில் திருப்பம்: புலிகளின் பணம் எதுவும் வைப்பில் இல்லை என சுவிஸ் வங்கி கைவிரிப்பு!

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குக்களை அரச உடமையாக்க அனுமதி வழங்குமாறு சர்வதேச இணக்கச் சபையிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கே.பி.யிடமிருக்கும் சகல சொத்துக்களும் அவரது உண்மையான தகவலின் அடிப்படையில் இல்லாமை மற்றும் இந்தப் பணம் வியாபார நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட பணம் என்பதால் அது ஒருநாட்டிற்குரிய சொத்து எனத் தீர்மானிப்பது சிரமம் என்பதாலேயே இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.



தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment