Saturday 5 December 2009

வரலாறுகள் அழிவதில்லை…


தென்னிலங்கையில் சூடுபிடித்துள்ள தேர்தல் கருத்து மோதல்கள் வக்கிரங்களின் வெளிப்பாடாய் அமைகின்ற அதேவேளை ஒவ்வொருவரது உண்மையான நிலைப்பாடுகளையும் வெளிப்படையாய் வெளிக் கொணர்கின்ற நிலையினைக் கொண்டுவந்திருப்பதை தமிழ் மக்களால் வேடிக்கை பார்க்க முடிகின்றது.
தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் மக்களை ஒரு உயிருள்ள ஜீவன்களாயும், வெற்றி பெற்றுவிட்டால் அவர்களை ஏதோ கண்காட்சிப் பொருட்களாயுமே சிங்களப் பேரினவாதத்தின் முக்கிய கட்சிகளும் அதன் பிரதிநிதிகளும் கருதி வந்துள்ளனர்.
jaffna-situation









-இராவணேசன்

No comments:

Post a Comment