எனக்குத் தெரிந்த காலம் தொடக்கம் அந்தக் கிணறு மக்களின் பாவனையின்றியே கிடந்தது.
இரவு எட்டுமணிக்கே படுக்கப் போனபோது தான் சின்னராசாவின் மகளும் கடைசிப் பெடியனும் வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள்.
அவர்கள் தண்ணீர் எடுக்க வருவதைப் பார்த்த மாமி ஏதோ தன் பாட்டில் பேசிக் கொண்டு
"என்ன தண்ணி அள்ள வாறதெண்டா விளக்கு வைக்க முன்னம் வர வேணும் எண்டு சொன்னனான் தானே."
-ஆவூரான்
No comments:
Post a Comment