Friday 11 December 2009

மகிந்த, பொன்சேகா இருவரில் ஓருவருக்கு ஆதரவு கோரும் கடைசி நேர அறிவிப்பை தமிழ்க்கூட்டமைப்பு வெளியிடும்?


Tamil_National_Alliance_logoஎதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை கைவிடுவது என்று எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அரசதலைவர் தேர்தலில் போட்டியிடும இரு பிரதான வேட்பாளர்களுள் ஒருவரை ஆதரிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைசிநேரத்தில் தமிழ்மக்களிடம் கோரிக்கை விடுக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நடைபெறவிருக்கும் அரசதலைவர் தேர்தலை ஒட்டி என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து பின்னர் கூடி ஆராய்வது என்றும் அது தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment