Tuesday 15 December 2009

புலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு கோத்தபாய உத்தரவிட்டதாக தான் கூறவில்லை என பொன்சேகா தெரிவிப்பு!

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவுப்படி சுட்டுக்கொல்லப்பட்டாரகள் என்று தான் எவருக்கும் எந்த செவ்வியும் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


Reed more...

No comments:

Post a Comment