
தொடர்ந்து வாசிக்க...
ஈழநேசன் வலைத்தளத்தில் வெளிவரும் படைப்புக்களுக்கான அறிமுக வலைப்பதிவு.
நாடு கடந்த தமிழீழ அரசு (ஆசிரியத்தாழிசை) நாடு கடந்த தமிழார் அரசென்று ஏடு உடைத்து எழுமாகில் வெள்ளைமண் ஊடாய் நிமிருமே எங்கள் தமிழீழம்! வேளை இதனுள் விழுந்த தமிழ்மண்ணை மாளாது வைக்க மதியுரைத்துச் செந்தமிழர் கோளாகக் கொற்றம் குறித்தார் உலகெலாம்!
தொடர்ந்து வாசிக்க...
புலத்துக் காண்டம். அத்தியாயம்:11 நிகழ்காலம். இந்தப் பொழுதின் மாவீரர் நாள் கார்த்திகை மைந்தர் வணக்கம்! (அறுசீர் விருத்தம்) கார்த்திகைக் காலம் இந்நாள்! கதையொடும் சிதைகள் நின்று கோர்த்திடும் மைந்தர் பேச்சுக் கேட்டிடும் நாட்கள் இந்நாள்! வார்ப்பொடும் பாச நெஞ்சம் வைத்தவர் உயிரைத் தூவிச் சேர்த்தவர் ஒளிரும் தேசச் சிற்பிகள் உலவும் நாட்கள்!
தொடர்ந்து வாசிக்க...
-புதிய பாரதி