தென்னிலங்கை அரசியலின் மற்றொரு முக்கிய பேசுபொருளாய் மாறியிருக்கின்றார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். தனக்குள் எழுந்த அதீத தமிழ் பற்று மேலீட்டால் தனது கட்சிகளின் ஒருமித்த கொள்கைகளை எல்லாம் தகர்த்தெறிந்து ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணமும் செலுத்தியுள்ளார். தற்போது பரப்புரை நடவடிக்கைகளிலும் தோளில் கறுப்புச் சால்வையுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளார் என்பது யாவரும் அறிந்தவிடயம்.
தொடர்ந்து வாசிக்க...
Monday 21 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தங்களின் இணையம் நல்ல தமிழியற் சோலையாக மிளிர்ந்துவருகிறது. வாழ்க. உங்களின் இணையத்திலிருந்து எனது நாட்குறிப்பிற்காக சிலவற்றை தொகுத்துள்ளேன்.
நன்றியோடு
தமிழ்சித்தன்
Post a Comment