Wednesday 9 September 2009

புதையல்


தமிழர்களிடம் ஒரு புதையல் இருக்கிறது, அது விலை மதிப்பில்லாத ரத்தினங்கள் நிறைந்தது. ஆனால் அதன் மதிப்பறியாமல் நாம் அடுத்தவரிடம் கையேந்துகிறோம் என்றால் அது எத்தகைய அசட்டுத்தனம்? ஆனால் உண்மையில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
நம்மிடம் உள்ள அத்தகைய புதையல் என்னவென்று யூகிக்க முடிகிறதா உங்களால்?

அது ஒரு நூல். நாம் எல்லோரும் அறிந்த, ஆனால் பயன்படுத்த மறந்த, மிகச்சிறந்த - நூல்.

No comments:

Post a Comment