Sunday 11 October 2009

ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 01


விநாயகர் காப்பு
அங்குசத்தான் ஐங்கரனான் ஆனைமுகத் தானென்றே
எங்கெவர்க்கும் முன்வணக்கம் ஏற்போனே-இங்கீழ
நேசர்க்காய் மண்ணின் நெடுஞ்சரிதம் தானெழுதும்
தேசப்பா உன்காப்புத் தேன்!


eelakaviyam


-புதிய பாரதி

No comments:

Post a Comment