Tuesday 27 October 2009

ஈழவன் மறக்க மாட்டான்


வழியெதும் தெரியார் அந்த
வவுனியத் தெருவின் மன்றில்
சுழியதில் அகப்பட் டோராய்ச்
சிக்கினர், நகர ஆட்சி
விழியதாய் ரதனே என்னும்
வேரினர் கண்டார், உற்ற
அழிவிலே நின்றார் தம்மை
ஆலயத் திருத்திக் காத்தார்!
Eelavan_Marrka_Mataan

-ஈழமாறன்

No comments:

Post a Comment