வழியெதும் தெரியார் அந்த
வவுனியத் தெருவின் மன்றில்
சுழியதில் அகப்பட் டோராய்ச்
சிக்கினர், நகர ஆட்சி
விழியதாய் ரதனே என்னும்
வேரினர் கண்டார், உற்ற
அழிவிலே நின்றார் தம்மை
ஆலயத் திருத்திக் காத்தார்!
வவுனியத் தெருவின் மன்றில்
சுழியதில் அகப்பட் டோராய்ச்
சிக்கினர், நகர ஆட்சி
விழியதாய் ரதனே என்னும்
வேரினர் கண்டார், உற்ற
அழிவிலே நின்றார் தம்மை
ஆலயத் திருத்திக் காத்தார்!
-ஈழமாறன்
No comments:
Post a Comment