Monday 19 October 2009

ஈழத்தமிழர் கண்ணீரால் நிரம்பியுள்ள இந்தோனேஷியக் கடல்


இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி படகில் சென்று கொண்டிருந்த 260 ஈழத்தமிழர்கள் இந்தோனேஷிய கடற்படையினரால் நடுக்கடலில்வைத்து பிடிக்கப்பட்டு இந்தோனேஷியாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட விடயம் ஆஸ்திரேலியாவில் பாரிய அரசியல் சுனாமியை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு இந்தோனேஷியாவிலிருந்து படகு ஒன்று புறப்பட்டு ஆஸ்திரேலியா வந்து கொண்டிருப்பதாகவும் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் நேரடியாக இந்தோனேஷிய அரச தலைவருக்கு தொலைபேசி மூலம் அறிவித்து உள்நாட்டில் மேற்கொண்ட அரசியல் ஸ்டன்ட் அவரது அரசை பூமராங் போல திருப்பி தாக்கத் தொடங்கியுள்ளது.

srilanka8-600x400


தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment