Tuesday 13 October 2009

ஆறறிவு மனிதனே மாறு


எலியொன்று ஓடியது! பார்த்திருந்த பூனை
எலிமீது பாய்ந்து பிடிக்க -- எலியங்கே
பூனையின் வாயில் இரையாய்த் துடித்தது!
பூனையிடம் வீழ்ந்ததைப் பார்.

Aararivu_Manithanee_Maaru


-மதுரை பாபாராஜ்

No comments:

Post a Comment