Sunday 25 October 2009

ஈழகாவியம் இலக்கியத்தொடர் - 02


இந்துமா கடலைச் சுற்றி
   எத்தரின் கூடா ரங்கள்!
கந்தகச் சுரங்கத் தோடு
   கயவராய்ப் பலநா டுகள்!
செந்தமிழ் நிலத்துட் சிங்கச்
   சேனையர்க் காகக் கொட்டி
வந்தவல் லரசார் எல்லாம்
   வன்னியை முடித்தே விட்டார்!
eelakaviyam2
தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment