Friday 16 October 2009

சுடருள் இருள் | இரண்டாம் உலகபோரில் மானிடக் கூடுகள்


"சுடருள் இருள்" என்கிற பெயரில் நண்பர்கள் இணைந்து ஒன்றுகூடல் ஒன்றை சென்ற வாரம் ஒழுங்கமைத்து இருந்தோம். "சுடருள் இருள்" என்கிற வரிகள் கபிலரின் பாடல் ஒன்றில் வருகின்றன. வாழ்வு பற்றிய எத்தனை மகிழ்வுகளும், வெற்றிகளும் இருப்பதாக நாம் காட்டிக் கொண்டாலும் அல்லது எண்ணிக் கொண்டாலும் அதன் இடையிலும் ஓர் இருள் ஓயாது இருந்து கொண்டே இருக்கின்றது என்ற அர்த்தத்தை இந்த வரிகளில் இருந்து நான் புரிந்து கொண்டேன்.


-அருண்மொழி வர்மன்

No comments:

Post a Comment