Monday 5 October 2009

சேருக நாடு செய்வோம்!


ஆடுகள் ஒருமேய்ப் பன்கீழ்
ஆனநாம் வீழ்ந்து விட்டோம்!
கூடுகள் கலைந்த தாகக்
குலவுமண் சாம்பல் ஆகப்
பாடுகள் பெற்றோம்! என்றே
படுத்திருப் போமோ சொல்வீர்?
நாடுகள் கடந்த நாடு
நமக்கது வேண்டும் வெல்வீர்!




Seruga_Naadu_Seivom

தொடர்ந்து வாசிக்க...

-புதிய பாரதி

No comments:

Post a Comment