Tuesday 27 October 2009

மகிந்தவின் தேர்தலுக்கு எதிராக தமிழ்மக்கள் வகுக்கவேண்டிய வியூகம்

அரங்கேறப்போகும் அடுத்த ஐனாதிபதித்தேர்தலை மையப்படுத்திய அரசியல் நகர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. அண்மையில் நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல்களின் முடிவுகள் அரச தலைவர் ராஐபக்சவுக்கு சாதகமாக அமைந்தாலும் மகிந்த தனது வெற்றி வாய்ப்பு தொடர்பில் அச்சமடைந்ததாகவே தெரிகின்றது. யுத்தவெற்றியைக் காட்டி சிங்கள வாக்குகளை பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டாலும் அதை மட்டும் நம்பமுடியாத நிலை ராஐபக்சவுக்கு உள்ளது.


Mahinda_wif_baffollow


தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment