Thursday 15 October 2009

தூரத்து வெளிச்சம்


இறக்கை இழந்த
சிறுநெல்மணிக்கான
பறவைக் குறுநடையோடு
தேடித்தேடி
களைத்திருந்தான்
எவனுக்கோ இவனுக்கோ
உருவங்கள் சாயங்கள் மறையும் வரை
சீட்டுக்கள் என்றும்  ஏமாற்றுவதில்லை
கதைகளை புனைந்து

Thurathu_Velicham


-கயல் லக்ஷ்மி

No comments:

Post a Comment