இலங்கைத்தீவானது எப்படி ஒன்று சேர்க்கப்பட்டது என்பது பற்றியும் அதில் இடம்பெற்ற சில முக்கியமான சம்பவங்களையும் பற்றியும் இப்பத்தியில் ஆராய விரும்புகிறோம்.
1833 ஆம் ஆண்டளவில் அனைத்து சிங்கள அரசுகளும் தமிழ் அரசுகளும் ஏதோவிதத்தில் பிரித்தானிய படையினரால் வெற்றி கொள்ளப்பட்டு அப்போதிருந்த இலங்கைத்தீவின் அனைத்து நிர்வாக அலகுகளும் ஒன்றாக்கப்பட்டு ஒரு ஆளுகைக்குள் முதல் தடவையாக கொண்டுவரப்பட்டது.
-கொக்கூரான்
No comments:
Post a Comment